• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிரத்னத்தை சந்தித்த ஆரவ்

October 16, 2017 தண்டோரா குழு

காற்று வெளியிடை படத்தினை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளை மணிரத்னம் துவங்க ஆயத்தமாகி வருகிறார்.

அவரது அடுத்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கஉள்ளனர்.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பலரது மனதை வென்று அப்போட்டியில் வெற்றியும் பெற்ற ஆரவ் மணிரத்னம் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘எதிர்பாராத இந்த சந்திப்பிற்கு மணிரத்னம் மற்றும் சுஹாசினி அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்து, புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

மேலும் படிக்க