• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீதேவி மரணம்:  நடிகர் ரிஷி கபூர் கோபமாக டுவீட்

February 26, 2018 தண்டோரா குழு

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிந்தார். அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் நேற்று முன்தினம் இரவு 11.30௦ மணியளவில் உயிரிழந்தார்.

இதைத்தொடந்து ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்திய திரையுலகை சேர்ந்த  பிரபலங்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வருவதில் சில சர்ச்சைகள் இருந்ததைத் தொடர்ந்து ஊடகங்களில்    ஸ்ரீதேவியின் உடல்  கொண்டுவருவது சம்மந்தாமாக பல்வேறு  செய்திகள் வரத்தொடங்கியது.

ஒவ்வொரு செய்தி ஊடகங்களிலும் ஸ்ரீ தேவியின் உடல்” என்று குறிப்பிட்டு கூறப்படுவைதைக்கண்டு ரிஷி கபூர் கோபமாக டுவீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“ஒரு மனிதன் இறந்து போனால் அவரது தனிமனிதத் தன்மை இழந்து போய் வெறும் உடலாகி விடுவார்களா?” என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.

 

மேலும் படிக்க