• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து – விஜய் சேதுபதி

September 1, 2017 தண்டோரா குழு

சமீபத்தில் வெளியான அஜித்தின் விவேகம் படத்திற்கு பல்வேறு வகையில் விமர்சனங்கள் வெளிவந்தது. அண்மை காலமாகவே சினிமாக்களின் நெகடிவ் விமர்சனங்கள் குறித்த சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘கருப்பன்’ படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய விஜய் சேதுபதி விமர்சனங்கள் பற்றி அனுபவரீதியாக பேசினார்.

அப்போது பேசிய அவர், “விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க