• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து – விஜய் சேதுபதி

September 1, 2017 தண்டோரா குழு

சமீபத்தில் வெளியான அஜித்தின் விவேகம் படத்திற்கு பல்வேறு வகையில் விமர்சனங்கள் வெளிவந்தது. அண்மை காலமாகவே சினிமாக்களின் நெகடிவ் விமர்சனங்கள் குறித்த சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘கருப்பன்’ படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய விஜய் சேதுபதி விமர்சனங்கள் பற்றி அனுபவரீதியாக பேசினார்.

அப்போது பேசிய அவர், “விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க