• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய்க்காக தனுஷ் செய்த விஷயம் !

September 22, 2017 தண்டோரா குழு

கடந்த சில வாரங்களுக்கு முன் பெப்ஸி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் ரத்தானது.

இதனால் விஜய்யின் மெர்சல், ரஜினியின் ‘காலா’ போன்ற பல நடிகர்களின் பட வேலைகள் நின்றிருந்தது.

மெர்சல் படத்தின் டடப்பிங் வேலைகள் பாதிக்கப்படுகின்ற நிலைமையில் இருந்துள்ளது. இதனை அறிந்த தனுஷ் தன்னுடைய அலுவலகத்தில் இயங்கிவரும் ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெர்சல் குழுவினரிடம் கூறியிருக்கிறாராம்.அதன் பின்னரே டப்பிங் வேலைகள் தடைபடாமல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க