அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்றால் மற்றவர்கள் தங்களது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைப்பது தான் வழக்கம்.
ஆனால், சுசீந்திரன் தான் இயக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை ‘மெர்சல்’ வெளியாகும் அதே தினத்தில் வெளியிடுகிறார்.
இது குறித்து சுசீந்திரன் கூறும்போதும்,
“நாங்கள் மெர்சலுக்கு போட்டியில்லை, மெர்சலுடன் வருகிறோம், இப்படித்தான் ஆரம்பம் படத்துடன் பாண்டியநாடு ரிலிஸ் செய்தோம். அந்த இரண்டு படங்களுமே வெற்றியை அளித்தது” என்று கூறியுள்ளார்.இந்த தகவலை அவர் இணையத்தில் ஓர் கடித வடிவில் வெளியிட்டுள்ளார்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்