• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை – பா.ரஞ்சித்

June 7, 2018 தண்டோரா குழு

ரஜினியின் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பேட்டியளித்த காலா பட இயக்குநர் ரஞ்சித்,

“ரஜினியின் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை.மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம் காலா.படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும்,அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்,படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியளவில் மட்டுமில்லாமல்,உலகளவிலிருந்து காலா படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.காலா படத்திற்கு வரவேற்பு அளித்து வரும் மக்களுக்கு நன்றி”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க