• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை – பா.ரஞ்சித்

June 7, 2018 தண்டோரா குழு

ரஜினியின் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பேட்டியளித்த காலா பட இயக்குநர் ரஞ்சித்,

“ரஜினியின் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை.மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம் காலா.படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும்,அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்,படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியளவில் மட்டுமில்லாமல்,உலகளவிலிருந்து காலா படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.காலா படத்திற்கு வரவேற்பு அளித்து வரும் மக்களுக்கு நன்றி”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க