ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர்’ படத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படத்தினை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து ஓர் படத்தினை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், முருகதாஸ் அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் ரஜினியுடன் இணைந்தால் தளபதி படம் என்ன ஆகும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஏனெனில் தளபதி படத்தினை முடித்த பின்பே முருகதாஸ் தலைவர் படத்தினை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்