• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மே 28ம் தேதியை மறக்கவே முடியாது-சவுந்தர்யா ரஜினிகாந்த்!

May 29, 2018 தண்டோரா குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில்,ஈஸ்வரி ராவ்,சமுத்திரக்கனி நடித்துள்ள படம் காலா.இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில்,

28.5.2011 நாளை நான் மறக்க மாட்டேன்.அந்த நாளில் தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றோம்.கடவுளின் அருளால் சில நாட்களில் குணமாகி திரும்பி வந்தோம்.உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி.7 ஆண்டுகள் கழித்து இது உங்களின் அன்புக்காக என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க