• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மிஷ்கின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ?

March 19, 2018 தண்டோரா குழு

துப்பறிவாளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் வேலையை துவங்கிவிட்டார். மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் சாந்தனு, நித்யா மேனன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க