பிரபல நடிகர் ஷண்முக சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கரகாட்டகாரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சண்முக சுந்தரம். இவர் சென்னை-28,கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், கோயில் காளை, நீ வருவாய் என,நண்பன்,தமிழ்ப்படம், கலகலப்பு, ஜாக்ஸன் துரை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவோடு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.அவரது மறைவு திரையுலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்