• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலி இல்லை! மகாபாரதம் தான் இந்தியாவின் மிகச்சிறந்த படம்

April 18, 2017 tamilsamayam.com

பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு தற்போது மகாபாரதம் அதிக செலவில் உருவாகவுள்ளது.இந்திய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவின் காவிய படமான மகாபாரதம் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இப்படம் தான் இந்தியாவின் மிகப்பெரிய சினிமாவாக திகழ்கிறது.

இப்படத்திற்காக ரூ.1000 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. வரும் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படயிருக்கிறது.

விளம்பர பட தயாரிப்பாளரான வி.ஏ.ஷ்ரிகுமார் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு தொடங்கப்படும் இப்படம் வரும் 2020ம் ஆண்டு திரைக்கு வரும். தமிழ், தெலுங்கு, கர்நாடகம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது. தற்போது வரை இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி படமும், ஷங்கரின் 2.0 படமும் அதிக பெரிய பட்ஜெட் படங்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது.

மேலும் படிக்க