• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடோடிகள் 2′ படப்பிடிப்பு இன்று தொடங்கியது

March 9, 2018 தண்டோரா குழு

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “நாடோடிகள்’.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ‘நாடோடிகள் – 2’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கும் இப்படத்தில் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், கலை இயக்குநராக ஜாக்கி மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும், இப்படத்தின் நாயகியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடிக்கவுள்ளார்கள்.

மேலும் படிக்க