கபாலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேசிய விருதுபெற்ற திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.சூர்யா நடித்த 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது இவருக்குக் கிடைத்தது.இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்