• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துவங்கியது ‘நரகாசுரன்’ படத்தின் படப்பிடிப்பு

September 16, 2017 தண்டோரா குழு

துருவங்கள் 16′ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படமான ‘நரகாசுரன்’ படத்தினை இன்று முதல் இயக்க துவங்கிவிட்டார்.

கெளதம் மேனன் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியது. நரேனின் முந்தய படம் போல இதிலும் பாடல்கள் கிடையாதாம்.

இன்றைய படப்பிடிப்பு ஆரம்பம் என்பதனை படக்குழுவினர் ஒரு போஸ்டர் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க