• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலாபால் புகார்

January 31, 2018 தண்டோரா குழு

நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலா பால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

மைனா திரைப்படத்தின்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா பால். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் இயக்குநர் விஜயை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கடைசியாக பிரசன்னா, பாபி சிம்ஹாவுடன் இணைந்து திருட்டு பயலே 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில்,நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடன பள்ளி உரிமையாளர் மீது நடிகை அமலாபால் சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க