பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெற்ற பல்வேறு சிறை விதிமீறல்களை அம்பலப் படுத்தியவர் டி.ஐ.ஜி.ரூபா.
அதன்பின் அவர் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து படம் இயக்க இருப்பதாகவும், இதுகுறித்து ரூபாவிடம் பேசி சம்மதம் வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி ரூபா கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.அதைப்போல் அனுஷ்காவையும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்