காவிய தலைவன் படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது.
ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பசங்க படம் புகழ் பாண்டி, ஜெனிபர் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், ஆர்யாவை வைத்து நடந்த ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் பதிந்த அபர்ணதி தான் இப்படத்தின் நாயகியாக நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்