• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூர்யா எடுத்த அதிரடி முடிவால் பெரும் வரவேற்பு!

March 24, 2018 தண்டோரா குழு

தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கு பாதகம் வராதவாறு, சட்டதிட்டங்களை மாற்றியமைக்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் புது படங்கள் எதுவும் வெளியாகவில்லை.தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது சம்பளம் கொடுப்பதுதான். நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,நடிகர் சூர்யா தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது உதவியாளர்களுக்கு இனி தாமே தனிப்பட்ட முறையில் சம்பளம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.சூர்யாவின்  இந்த முடிவிற்கு பெரும் வரவேற்பு பெறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க