தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.தென்னிந்திய நடிகர் சங்கமும் அறவழி போராட்டம் நடத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தது.
இதனையடுத்து அதே தினத்தில் சிம்பு செய்தியாளர்களை சந்தித்து அரசியல்வாதிகளால் தான் பிரச்சனை,அவர்கள் இல்லமால் இரு மாநில மக்களும் பேசி இதில் தீர்வு காண வேண்டும்.கர்நாடக மக்களும் தாய்மார்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என கூறியிருந்தார்.
சிம்புவின் இந்த பேச்சுக்கு கர்நாடக மக்களிடமும் தமிழக மக்களிடமும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த வேலையில் கன்னட நடிகரான ஆனந்த் ராக்,நான் தமிழகர்களுக்கு எதிரானவன் இல்லை, தமிழகர்கள் நல்லவர்கள்,மென்மையானவர்கள்.
சிம்பு காவிரி விவகாரம் பற்றி பேசியிருந்தது சரியானது, சிம்புவிடம் இருக்கும் முதிர்ச்சி கூட ரஜினி, கமலிடம் இல்லை.இருவருமே பழைய அரசியல் கட்சிகளின் பாணியை பின்பற்றுகிறார்கள்.அது எனக்கு அதிர்ச்சியளித்தது.
கூட்டாட்சி நாடான இந்தியாவில் ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு அவசியம்,தமிழகத்துக்கு அது தெரியவில்லை,நாம் தான் சொல்லி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்