• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல் பேசுவது எதுவும் எனக்கு புரியவில்லை -ராதா ரவி

February 16, 2018 தண்டோரா குழு

எம்.ஆர்.ராதாவின் மகனும் நடிகருமான ராதாரவி தற்போது  தமிழ் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதா ரவி,

ரஜினி எனது நல்ல நண்பர்,நல்லவரும் கூட. அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன். ரஜினி சிஸ்டத்தை மாற்றுவதாக கூறியிருந்தார்,அப்படி மாற்றுவதாக இருந்தால் அதை அவர் முதலில் கர்நாடகாவில் போய் சரி செய்யட்டும். தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளட்டும் என்றார்.

மேலும்,கமல் பெரிய மனிதர்.அவர் பேசுவது அவரை பிடித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும்.காவி,கருப்பு என்று ஏதோ நிறங்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார் ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை என்றார்.

மேலும் படிக்க