• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபரேஷனால் 3 மாதம் அஜித்திற்கு ஓய்வு

September 9, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான்.

அவர் தோல்வி அடைந்தாலும் அவரை தேற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது அவரது ரசிகர்கள் தான் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில்,அஜித் விவேகம் படத்தில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துள்ளார். இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம். இதனால் சென்னை கீழ்பக்கம் மருத்துவமனையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அஜித். தற்போது சிகிச்சை பின் அஜித் வீடு திரும்பியுள்ளார். எனினும் மருத்துவர்கள் அவரை 3 மாதம் ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், 3 மாதத்திற்கு பிறகே அஜித்தின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க