• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஜித் மிகவும் அருமையான மனிதர் – ஜோதிகா

September 21, 2017 தண்டோரா குழு

ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மகளிர் மட்டும்’.தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், அவரிடம் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிகா,

‘என்னுடைய ஆரம்ப காலத்தில் அஜித்துடன் சில படங்களே நடித்துள்ளேன். அவர் மிகவும் அருமையான மனிதர். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது தான் அஜித், ஷாலினி காதல் பெரிதாக பேசப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க