விவேகம் படம் தயாராகி வரும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘விஐபி 2’ படம் இம்மாதம் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த செளந்தர்யா பேசியதாவது:
நீங்கள் எந்த நடிகரை இயக்க ஆவலாக உள்ளீர்கள் என்ற கேள்விக்கு, ‘அஜித்’ என பதிலளித்துள்ளார். அஜித்துக்காக ஒரு மாஸ் கதையை தயாராக வைத்துளதாகவும். விரைவில் அதை அவரிடம் கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித்திடம், இதுகுறித்து கேட்டபொழுது, பதிலுக்கு வெறும் புன்னகையை மட்டும் பதிலாக்கி சென்றுவிட்டார்.இருப்பினும் விரைவில் அஜித்-செளந்தர்யா சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு