• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் மீண்டும் ஒரு பேசும் படம் !

June 24, 2017 தண்டோரா குழு

இறைவி படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் ஒதுங்கியிருந்த கார்த்திக் சுப்புராஜ் சத்தமில்லாமல்பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மெர்குரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரு குறுகியகாலபடப்பிடிப்பு கொண்ட படம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பிரபுதேவா வில்லன் கதாபாத்தித்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில காட்சிகளே மீதமுள்ள நிலையில், இந்த படத்தை வித்தியாசமான முயற்சியாக வசனமே இல்லாமல் உருவாக்கி இருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழில் நடிகர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை “பேசும்படம் ” என்ற திரைப்படத்தின் மூலமாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க