• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிராபிக் சிக்னல்கள் தொழில் நுட்பம் சம்பந்தமாக ஆய்வு

June 23, 2021 தண்டோரா குழு

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிராபிக் சிக்னல்கள் தொழில் நுட்பம் சம்பந்தமாக ஆய்வு நடைபெற்றது.

கோவை மாநகரில் உள்ள பழுதடைந்த டிராபிக் சிக்னல்கள் மாற்றம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கபட்டன. அதன் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த டிராபிக் சிக்னல் நிறுனங்களின் தரத்தை போலீஸ் துணை கமிஷனர் உமா , தலைமையிட துணை கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பிறகு போக்குவரத்து உதவி கமிஷனரிடம் துணை கமிஷனர்கள் செல்வராஜ், உமா, போக்குவரத்து சிக்னல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.

மேலும் படிக்க