• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிராபிக் சிக்னல்கள் தொழில் நுட்பம் சம்பந்தமாக ஆய்வு

June 23, 2021 தண்டோரா குழு

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிராபிக் சிக்னல்கள் தொழில் நுட்பம் சம்பந்தமாக ஆய்வு நடைபெற்றது.

கோவை மாநகரில் உள்ள பழுதடைந்த டிராபிக் சிக்னல்கள் மாற்றம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கபட்டன. அதன் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த டிராபிக் சிக்னல் நிறுனங்களின் தரத்தை போலீஸ் துணை கமிஷனர் உமா , தலைமையிட துணை கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பிறகு போக்குவரத்து உதவி கமிஷனரிடம் துணை கமிஷனர்கள் செல்வராஜ், உமா, போக்குவரத்து சிக்னல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.

மேலும் படிக்க