• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

June 11, 2021 தண்டோரா குழு

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சியில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் திமுக சார்பாக 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை மற்றும் அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்களையும் சேப்பாகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, இராமச்சந்திரன், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி,மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க