• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி கமிஷனர் மாற்றம்

June 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனராக குமாரவேல் பாண்டியன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் குமாரவேல் பாண்டியன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமூக நலத்துறை இயக்குனர் அந்தஸ்தில் (பொறுப்பில்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கோவை மாநகராட்சி கமிஷனராக, சென்னை பெருநகர மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனராக பதவி வகித்த ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை கோவை மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க