• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்த பெண்!

June 9, 2021 தண்டோரா குழு

தென் ஆப்பிரிக்கா கவுடெங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோஹோ சோடெட்சி. இவரது மனைவி கோசியாம் தாமரா சித்தோல் (37). இவர் தற்போது 10 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

சிசேரியன் முறையில் 7 ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகளை கோசியாம் தாமரா பெற்றுள்ளார். இதன் மூலம் வட அமெரிக்காவின் மொராக்கோ நகரைச் சேர்ந்த மாலியன் ஹலிமா சிஸ்ஸே 9 குழந்தைகளை பெற்று படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இது குறித்து டெபோஹோ சோடெட்சி கூறும் போது, “ 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். நான் மிகவும் எமோஷனலாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளது.” என்றார்.

இவருக்கு ஏற்கெனவே 6 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க