• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 1500 நபர்களுக்கு இலவசமாக பசும்பால் வழங்கிய தமுமுகவினர்

June 6, 2021 தண்டோரா குழு

கோவையில் தமுமுக மற்றும்
ஆசை நெய் இணைந்து பசும்பால்
1500 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதி இன்று காலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் கோவையில் உள்ள ஆசை நெய் நிறுவனம் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு பசும்பால் அரை லிட்டர் பாக்கெட் சுமார் 1500 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மதியம் முட்டை பிரியாணி 300 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் அண்ணன் உமர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது முன்னிலையில் ஆசை இணை நிறுவனர் யாசர், நிஷர்,உமர் பாரூக், தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி, நெய் பாரூக், நெய் ரபீக், தமுமுக மாவட்ட தலைவர் அஹமத் கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணைச் செயலாளர் பசீர், மமக கிழக்கு பகுதி செயலாளர் ரபீக், ஊடகப்பிரிவு செயலாளர் சிராஜ்தீன், முன்னாள் நிர்வாகி மைதீன் சேட், சாரமேடு கிளை தலைவர் பைசல், கிளை மமக செயலாளர் அப்துல் சலாம், சாரமேடு கிளை நிர்வாகிகள் யாக்கூப், அக்கீம், உசேன், மற்றும் தமுமுக மமக ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க