• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஸ்டாலினிடம் தனது உண்டியல் பணத்தை வழங்கிய பள்ளி மாணவி !

May 30, 2021 தண்டோரா குழு

கொரோனா பரவல் அதிகமுள்ள கோவை, ஈரோடு,திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவை சௌரிபாளையத்த சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி தா.நிவேதிதா சந்தித்து தனது உண்டியல் சேமிப்பு தொகை ரூபாய் 14,800 – ஐ முதல்வர் நிவாரண நிதியாக வழங்கினார். அப்போது அவருடன்அவரது தந்தை ஆ. தாமோதரன் இருந்தார்.அப்போது மாணவியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

மேலும் படிக்க