• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய கைதி !

May 28, 2021 தண்டோரா குழு

முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம் நிதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில்,கோவை மத்திய சிறையில் கொலை வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம், தனது PCP வழக்கு நிதியில் இருந்து 20,000 ரூபாயினை,முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு, கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் மூலம் வழங்கினார்.

மேலும் படிக்க