• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய கைதி !

May 28, 2021 தண்டோரா குழு

முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம் நிதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில்,கோவை மத்திய சிறையில் கொலை வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம், தனது PCP வழக்கு நிதியில் இருந்து 20,000 ரூபாயினை,முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு, கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் மூலம் வழங்கினார்.

மேலும் படிக்க