• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆவின் பாலக அலுவலகத்தை செய்த அமைச்சர் ஆவடி நாசர்

May 25, 2021 தண்டோரா குழு

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலக அலுவலகத்தை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு செய்தார்.

ஊரடங்கு காலத்தில் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு வீட்டின் அருகே கிடைக்கும் விதமாக ஆவின் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று ஆய்வு செய்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர்,

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை சங்கிலித்தொடரை அழிக்க வேண்டும் என முனைப்புடன் முதல்வர் அமைச்சர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்.தமிழகம் முழுவதும் அடிப்படைத் தேவைகளான பால் மருத்துவ பொருட்கள் தங்கு தடையின்றி பொது மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.

பாலை முழுமையாகப் பெற்று அந்தப் பாலை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் தாம்பரம் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.தற்போது திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி ஆவின் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க