• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆவின் பாலக அலுவலகத்தை செய்த அமைச்சர் ஆவடி நாசர்

May 25, 2021 தண்டோரா குழு

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலக அலுவலகத்தை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு செய்தார்.

ஊரடங்கு காலத்தில் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு வீட்டின் அருகே கிடைக்கும் விதமாக ஆவின் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று ஆய்வு செய்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர்,

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை சங்கிலித்தொடரை அழிக்க வேண்டும் என முனைப்புடன் முதல்வர் அமைச்சர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்.தமிழகம் முழுவதும் அடிப்படைத் தேவைகளான பால் மருத்துவ பொருட்கள் தங்கு தடையின்றி பொது மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.

பாலை முழுமையாகப் பெற்று அந்தப் பாலை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் தாம்பரம் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.தற்போது திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி ஆவின் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க