• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கேஜி குழுமத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி !

May 16, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை கேஜி குழுமத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் முதல்வர் முக.ஸ்டாலினிடம் நேரில் வழங்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்த கே.ஜி.குழுமங்களின் மேலாண்மை இயக்குநர் அசோக் பக்தவத்சலம் கேஜி.இன்பர்மேஷன்ஸ் பிரைவேட் நிறுவத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும்,KGISL அறக்கட்டளை சார்பில் ரூபாய் 50 லட்சத்துக்கான காசோலையையும் என மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை கொரோனா நிவாரணப்பணிகளுக்காக
முதலமைச்சரின் பொது
நிவாரண நிதிக்கு வழங்கினார்.

மேலும் படிக்க