• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடி நிதி !

May 13, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அதன் தலைவர் மலர்விழி மற்றும் மேலாண்மை அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வழங்கினர்.

மேலும் படிக்க