• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகல் !

May 13, 2021 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகுவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மதுரவாயல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் பத்ம பிரியா.இவர் அக்கட்சியின் சுற்றுசூழல் பிரிவு மாநில பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில்,இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க