• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் !

May 13, 2021

கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.

கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடையின் பின்புறம் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரம் செய்வதாக வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து,அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் படிக்க