• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் !

May 13, 2021

கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.

கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடையின் பின்புறம் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரம் செய்வதாக வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து,அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் படிக்க