• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 1 கோடி நிதி

May 12, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ஒரு கோடியை நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் முக.ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,

எங்களால் முடிந்த சிறு உதவியாக ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறோம்.தமிழ்நாட்டில் திராவிட அரசியல் நீடிப்பது ரொம்ப சந்தோசம். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன். அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி.
உடனடியாக செய்ய வேண்டியது, தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுத்தால் தமிழ் காப்பாற்றப்படும்.

மேலும் படிக்க