• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டாலின் முதல்வரானதை கொண்டாடும் வகையில் கோவையில் ஒரு ரூபாய்க்கு ஆட்டோ சவாரி !

May 7, 2021 தண்டோரா குழு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஜெய் சாந்தி ஆட்டோ ஸ்டாண்ட் சேர்ந்த மதிவாணன் என்பவர் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தனது ஆட்டோவில் சவாரி செய்பவர்களுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்.

இதனை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க