• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

திமுகவில் இணைந்த கோவையை சேர்ந்த அதிமுக பிரபலம் !

May 5, 2021 தண்டோரா குழு

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு திமுகவில் இணைந்தார்.

கோவை சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக
இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது கழகம் எந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அது அம்மா அவர்களின் மறைவிற்கு பின்னர் திசை மாறி மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது.

மேலும், இளைஞர்களுக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை மக்கள் பணியாற்றுவதற்கும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 2021 தேர்தல் தோல்விக்கு பிறகும் இவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்வதாக தெரியவில்லை. ஆகவே எனக்கு வழங்கிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க