• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இதுவரை 3,19,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன

April 22, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை கோவையில் 4 ஆயிரம் இருப்பு இருந்தன. 45 ஆயிரம் மருந்துகள் வரவழைக்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறன.

தடுப்பூசிக்காக 112 மையங்கள் கோவையில் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகின்றன. அரசு தனியார் வளாகங்களில் கொரோனா தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன. 319000 தடுப்பூசிகள் இதுவரை கோவையில் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளன.

மையங்கள் தடுப்பூசிகளின்றி மூடப்படுவதாக வெளியான தகவல் தவறென்று குறிப்பிட்டிருக்கின்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மையங்கள் முழுமையாக செயல்படுவதாகவும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மருந்துகளில்லாமல் இருக்கலாமென தெரிவித்திருக்கின்றன.

மேலும் படிக்க