கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை காந்தி பார்க் மூடப்பட்டது.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 24-வது வார்டு பகுதியில்,மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான காந்தி பார்க் உள்ளது.கடந்த ஆண்டு கொரோனா பரவல் பொது முடக்கத்தின் போது மூடப்பட்ட காந்தி பார்க் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பார்க் நேற்று மூடப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் விடுத்துள்ள உத்தரவில், ‘மறுஉத்தரவு வரும்வரை காந்தி பார்க் தற்காலிகமாக மூடப்படுகிறது.’ என்று தெரிவித்துள்ளார்.
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட