• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தெற்கு தொகுதியில் பணம் கொடுக்க முயன்ற பா.ஜ.க.வினர் 12 பேர் மீது வழக்கு பதிவு

April 3, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.க வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக புகார் எழுந்தது. இதையடுத்து, போலீசார் நேரில் சென்று பாஜகவை சேர்ந்த கருணாகரன், சேகர் உட்பட 12 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரம் மற்றும் 6 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க