• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 4 மையங்களில் காவல் துறையினருக்கான தபால் வாக்குபதிவு

April 2, 2021 தண்டோரா குழு

கோவையில் 4 மையங்களில் காவல் துறையினருக்கான தபால் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. கோவை சி.எஸ்.ஐ பள்ளியில், காவலர் பயிற்சி பள்ளி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 4 மையங்களில் காலை முதல் தபால் வாக்குப்பதிவானது நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் சி.எஸ்.ஐ பள்ளியில் 10 தொகுதிக்கும், காவலர் பயிற்சி பள்ளியில் 6 தொகுக்கும், மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சியில் தலா 2 தொகுதிக்கும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பிற மாவட்ட காவலர்களும் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலையில் ஆர்வத்துடன் காவலர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் படிக்க