• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி பயன்சார் ஆராய்ச்சி நிலையத்தின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

March 27, 2021 தண்டோரா குழு

கோவை நீலம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி பயன்சார் ஆராய்ச்சி நிலையத்தில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

சுமார் 270 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. 25 பேருக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. பி.எஸ்.ஜி அறக்கட்டளையை நிறுவன அறங்காவலர் ஜி.ஆர் கார்த்திகேயன் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பி.எஸ் ஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர்கள் எல்.கோபாலகிருஷ்ணன்,செயலாளர் மோகன் ராம், கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க