• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூய்மை பணியாளர் பெண்களை கெளரவித்த வடவள்ளி மண்டல பாஜகவினர்

March 11, 2021 தண்டோரா குழு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி வடவள்ளி மண்டல் சார்பாக தூய்மை பணியாளர் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து மலர்கொத்து கொடுத்து கேக் வெட்டி பலூன்களை பறக்கவிட்டு பெண்களை போற்றும் வகையில் நடைபெற்றது.

இதில் வடவள்ளி மண்டல தலைவர் வேல்முருகன், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா,மகளிர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுஜாதா, ஊடகப்பிரிவு மண்டல தலைவர் காயத்ரி, சுகந்தாமணி, கௌரி, மகளிரணி மண்டல் பொது செயலாளர் காயத்ரி, லோகஅம்பிகா, சுனிதா, ஓபிசி அணி மண்டல் பொருளாளர் சித்ரா, விமலா மற்றும் வடவள்ளி மண்டல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழா மிகவும் சிறப்பாக நடத்தினர்.

மேலும் படிக்க