• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளியங்கிரி 5வது மலைத்தொடரில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

February 13, 2021 தண்டோரா குழு

கோவை வெள்ளியங்கிரி 5வது மலைத்தொடரில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தகவலின் அடிப்படையில், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், சடலத்தின் அருகே இருந்த அடையாள அட்டையில் சேலம் மாவட்ட ஓமலூரை சேர்ந்த தமிழரசன் என்பது இருந்ததால், சேலத்தில் விசாரித்ததில் காணாமல் போன புகாரில் வழக்கு உள்ளதால் உயிரிழந்தவர் தமிழரசன் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

சடலத்தின் அருகே விஷ பாட்டில் இருந்ததால், தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்.
நாளை பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. உயிரிழந்தவர் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ஆலந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க