• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்த 20 பேர் மீட்பு

February 6, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் கோவை ரயில்
நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடைமேடையில் படுத்து இருந்த 16 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என ஆதரவற்ற 20 பேரை பிடித்தனர்.

பின்னர் அவர்கள் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க