• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

January 28, 2021 தண்டோரா குழு

குடியரசு தினவிழாவின் போது டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் ஐ.என்.டி.யு.சி. துளசிதாஸ், ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம், சி.ஐ.டி.யு. கிருஷ்ணமூர்த்தி, வேலுச்சாமி, எல்.பி.எப். தியாகராஜன், ஏ.ஐ.சி.சி.டி.யு. தாமோதரன், எஸ்.டி.டி.யு.ரகுபுநிசார் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும், புதிய வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க