விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
டெல்லி போராட்டம் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளேன். உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு எந்த வித நிபந்தனையுத் இன்றி 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் சட்டம் நிறைவேற மாநிலங்களவையில் அதிமுக காரணமாக இருந்தது.இதை நியாயப்படுத்தி அதிமுகவும், முதல்வரும் பேசி வருகின்றனர். போராடும் விவசாயிகளை கொச்சை படுத்தி வருகின்றனர் தமிழக மக்களிடமும், இந்திய விவசாயிகளிடமும்
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை என்றார்.
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட
கோவையில் தனது 19வது ஆலையை தொடங்கும் ZF குழுமம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு