• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

January 12, 2021 தண்டோரா குழு

கோவையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் என்.ஜி ராமசாமி நினைவு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1956 ஆம் ஆண்டுகளில் ஜில்லா பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் ஊதியத்தை கொண்டு நிலம் வாங்கப்பட்டு என் ஜி ராமசாமி நினைவாக உயர்நிலை பள்ளி உருவாக்கி நடத்தி வரப்படுகிறது. இப்பளியின் தலைமை ஆசிரியர் சதாசிவன் மீது புகார் தெரிவித்து பாஞ்சாலை சங்கத்தின் தலைவர் ராஜாமணி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாவது,

அரசு சம்பளம் பெறும் தலைமை ஆசிரியர் சதாசிவன் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் முறைகேடுகளாக கட்டணத்தை வசூல் செய்து பல லட்சம் மதிப்பில் தலைமை ஆசியர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும்,இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தலைமை ஆசிரியர் பணியிடத்தில் இருந்து நீக்க வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.

மேலும் படிக்க